தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்மார்ட் போன்களின் விலையில் நிறுவனங்கள் கணிசமான தள்ளுபடி வழங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தகவல்

Advertisement

ஸ்மார்ட் போன்களின் விலையில் நிறுவனங்கள் கணிசமான தள்ளுபடி வழங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்பிளஸ், ஐக்யா, ஸியோமி, ரியல்மி நிறுவனங்களிடம் பெருமளவு ஸ்மார்ட் போகள் தேங்கிஉள்ளன. சுதந்திர தினத்தில் தொடங்கி அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் புதிய மாடல்களை அறிமுகமாகின்றன. எனவே பண்டிகை தொடங்குவதற்கு முன் கையிருப்பில் உள்ள போன்களை விற்பனை செய்துவிட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. எனவே ஐக்யா, ஒன்பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் தள்ளுபடி விலையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News