தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்

* மோர் குழம்பு இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்.

Advertisement

* கொண்டைக்கடலை சுண்டல் தாளிக்கும் போது இரண்டு கேரட் துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.

* ரொட்டியில் தயாரிக்கப்படும் உப்புமாவில் உருளைக்கிழங்கை சிறிதாக நறுக்கிச் சேருங்கள். சுவையாக இருக்கும்.

* காய்ந்த மிளகாய் காம்புகள் சில வற்றை தோசை மாவில் போட்டு வைத்தால் மாவு விரைவில் புளித்து விடும்.

* பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய் தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை தேய்த்தால் மீன் வாடை போய்விடும்.

* துவரம்பருப்பை வேகவைக்கும் போது அதனோடு தேங்காய் துண்டு ஒன்றைப் போட்டால் விரைவில் வேகும்.

* கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை டிரேயில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் மிக விரைவில் ஐஸ் கட்டியாக மாறும்.

* சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு கடலை மாவையும் கலந்தால் சுவையாகவும், மொர மொரப்பாகவும் இருக்கும்.

* பச்சைமிளகாய் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.

* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

* வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும் போது சிறிது வெல்லம் தட்டிப் போட்டு இறக்கினால் நெய் கூடுதல் மணத்துடன் இருக்கும்.

* கேக் மாவுடன் கொஞ்சம் ஆரஞ்சு சாறு சேர்த்தால் கேக் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

- விமலா சடையப்பன்

 

Advertisement