தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

* காய்ந்த மிளகாய் காம்புகளை தோசை மாவில் போட்டு வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.

Advertisement

* மோர் குழம்பு செய்து இறக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் சுவையே தனி.

* ரொட்டியில் தயாரிக்கப்படும் உப்புமாவில் உருளைக்கிழங்கை சிறிதாக நறுக்கி சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

* மூக்குக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டை துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.

*அரிசி உப்புமா செய்யும்போது அரிசி ரவையில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பிசிறி வைத்த பிறகு செய்தால் உப்புமா பொல… பொல வென இருக்கும்.

* சப்பாத்தியில் சில இஞ்சித் துண்டுகளை போட்டு வைத்தால் நீண்டநேரம் மிருதுவாக இருக்கும்.

* பஜ்ஜி செய்யும்போது கடலைமாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதாமாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே தனி.

* பிரியாணி இலைகளை சமையல் அறை சிங்கில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

* ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி கத்தி, அரிவாள் மணையில் தடவினால் துரு காணாமல் போய் விடும்.

* எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதில் அரை ஸ்பூன் இஞ்சிச் சாறு சேர்த்தால் சூப்பின் சுவை சூப்பராக இருக்கும்.

- விமலா சடையப்பன்.

Advertisement