தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

* கத்தரிக்காயை சமையலுக்கு உபயோகிக்கும் போது, அதன் காம்பை மட்டும் தான் நீக்க வேண்டும். மேல் புற கிரீடத்தை நீக்கக்கூடாது.

Advertisement

* அலமாரி தட்டுக்களில் வேப்பம் இலையை கொஞ்சம் தூவி அதன்பின் பொருட்களை வைத்தால் பூச்சிகள் வராது.

* வாழைக்காய் சமையலில் சேரும்போது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் வாயு தெரியாது.

* புளியை பானையில் போட்டு அதன் மேல் கொஞ்சம் கல் உப்பை தூவி வைத்தால் புளி கெடாமல், காய்ந்து போகாமல் இருக்கும்.

* கோதுமை மாவைக் கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கலந்து உடனே தோசை வார்க்கலாம்.

* எந்த சுண்டல் செய்தாலும் பீட்ரூட், கேரட்டைத் துருவி கலந்து செய்தால் சூப்பராக இருக்கும்.

* உளுந்தம் பருப்பை வடைக்கு ஊறவைக்கும்போது, ஒரு மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதிக நேரம் ஊறவைத்தால் நிறைய எண்ணெய் குடிக்கும்.

* ரவையை வறுத்து வைக்கும்போது சிறிது உப்புத் தூள் சேர்த்து வறுத்தால் நீண்ட நாட்கள் புழுக்கள் வராது.

* உருளைக்கிழங்கை வேகவைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

* கேக் கலவையில் அரை கப் ஆரஞ்சுச் சாறு சேர்த்தால் கேக் அதிக மென்மைத் தன்மை தரும்.

* பூண்டை லேசான சுடுநீரில் சிறிது நேரம் போட்டு விட்டு பின்பு உரித்தால் தோல் எளிதாக உரியும்.

- விமலா சடையப்பன்.

Advertisement

Related News