தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வறண்ட சருமமா… கவலை வேண்டாம்!

மழைக்காலமும் குளிர்காலமும் வறண்ட சருமத்தின் எதிரி என்றாலும் சரியாகப் பொருந்தும். இதோ துவங்கிவிட்டது மழைக்காலம், தொடர்ந்து நமக்கு ஜனவரி இறுதி வரை குளிர்காலம் வறண்ட சருமத்தைப் பராமரிப்பது எப்படி?

Advertisement

இதோ சில டிப்ஸ்!

*பொதுவாக மழை, குளிர் என்றாலே வெந்நீர் வைத்துக் குளிப்பது வழக்கம். அப்படி வெந்நீர் பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஓரளவு வெப்பநிலையைக் குறைத்துக் குளிக்கலாம்.

* குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை உடலில் பூசிக்கொண்டு குளிப்பதால் சோப், பாடி வாஷ் , மேலும் காலநிலை காரணமாக சருமம் வறட்சி அடைவது குறையும்.

* ஏசி தேவைப் படாது, ஆனாலும் அலுவலகங்கள், பொது இடங்களில் தவிர்க்க முடியாது. நல்ல மாய்ச்சுரைசர் அல்லது நல்ல தரமான பாடி லோஷன்கள் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தினர் மூன்று, நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை பாடி லோஷன், மாய்ச்சுரைசர் பயன்படுத்தலாம்.

* வாரம் ஒரு முறை எண்ணெயைக் காய வைத்து தேய்த்து பழங்கால முறையில் சீயக்காய், கடலைமாவு கொண்டு உடல், தலை என பயன் படுத்திக் குளிக்கலாம்.

*அதீத வாசனை கொண்ட ஷாம்பூ, சோப் போன்றவைதான் உடலின் வறட்சிக்கு இன்னொரு முக்கியக் காரணம். என்கையில் கூடுமானவரை ஜெல் வடிவ அல்லது வறண்ட சருமத்திற்கே உரிய சோப், ஷாம்புகளைப் பயன்படுத்தலாம்.

* பாதாம் எண்ணெய் மாய்ச்சுரைசர்களாகப் பயன்படுத்தலாம். மேலும் முடிக்கும் கூட பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டி, கற்றாழை, சந்தனம் போன்றவற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால் வறண்ட சருமம் கொண்டவர்கள் அதிக நேரம் வைத்திருக்காமல் கழுவி விட வேண்டும். இல்லையேல் மேலும் வறண்டு விடும்.

*தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். நிறைய பழச்சாறுகள், பழங்கள் உண்பதும் அவசியம்.

* கணினி, மொபைல் அதிகம் பயன்படுத்துவதாலும் கூட சருமம் ஈரப்பதம் குறையும்போது இடைவேளை கொடுத்து பயன்படுத்தலாம். கண்களில் உண்டாகும் வறட்சியும் கூட நீங்கும்.

- கவின்.

Advertisement

Related News