தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகங்கை கனிம குவாரிகளில் அதிக தொகை நிர்ணயம்: பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: சிவகங்கை கனிம குவாரிகளில் அரசு நிர்ணயித்ததை விட அதிக அளவு பணம் பெறுவதை தடுக்க கோரிய வழக்கில், கனிமவளத்துறை இயக்குநர் மற்றும் சிவகங்கை ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குவாரிகளில் இருந்து தனியாருக்கு விற்க அரசு நிர்ணயம் செய்த தொகை மிகவும் குறைவு என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிக தொகைக்கு மணல், கல் விற்பனை செய்வதாகவும், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பாகவும், சில தனிநபர்களுக்கு லாபகரமாகவும் அமைந்துள்ளது. கனிம திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும், உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

 

Advertisement