தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் பணிகளுக்கு அவுட்சோர்சிங் ஊழியர்களா? மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் ,‘‘எஸ்ஐஆர் தொடர்பான மற்றும் பிற தேர்தல் தொடர்பான தரவு பதிவு பணிகளுக்கு ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரட்டர்கள் மற்றும் பங்களா சஹ்யத கேந்திரா ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டாம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு பதிலாக 1000 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் 50 சாப்ட்வேர் டெவலப்பர்களை ஓராண்டிற்கு பணி அமர்த்துவதற்கான அறிவிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Advertisement

மாவட்ட அலுவலகங்களில் ஏற்கனவே கணிசமான அளவு திறமையான வல்லுநர்கள் இருக்கும் நிலையில், ஓராண்டுக்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன? கள அலுவலகங்கள் செய்ய வேண்டிய பணியை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் ஏற்பது ஏன்? குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வேண்டுகோளின் பேரில், தனிப்பட்ட நலன்களுக்கு சேவை செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. மேலும், தனியார் குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடிகளை அமைக்கும் திட்டமும் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது ’’ என்று கூறி உள்ளார்.

Advertisement