தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுவாபுரி முருகன் கோயில் பகுதியில் மரக்கன்று நடும் விழா

 

Advertisement

பெரியபாளையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 2025-26 ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயிலுக்கு சொந்தமான் இடத்தில் இந்து சமய அறநிலைய துறையின் திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் அனிதா மேற்பார்வையில் சிறுவாபுரி குளத்தை சுற்றிலும், சிவன் கோயில் இடத்திலும் 200 மரக்கன்றுகள் மற்றும் 300 பனை விதைகளை நடும் விழா நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சிவஞானம், கோயில் செயல் அலுவலர் மாதவன், மருத்துவர் ராஜேஷ் பாபு, ரமேஷ் மற்றும் ஆலய பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News