தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக சிரிஷ் சந்திர முர்மு நியமனம்

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சிரிஷ் சந்திர முர்முவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கும் ராஜேஸ்வர் ராவ் வரும் அக்டோபர் 8ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சிரிஷ் சந்திர முர்முவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. தற்போது செயல் இயக்குநராக உள்ள சிரிஷ் சந்திர முர்மு அக்டோபர் 9ம் தேதி பொறுப்பை ஏற்பார். 3 ஆண்டுகளுக்கு பதவியை வகிப்பார். ரிசர்வ் வங்கியில் ஏற்கனவே டி.ரபி சங்கர்,சுவாமிநாதன்,பூனம் குப்தா ஆகிய 3 துணை ஆளுநர்கள் உள்ளனர்.

Advertisement

Advertisement