தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிராயன்குழியில் கழிவுநீர் ஓடையாக மாறிய சிற்றாறு பட்டணம் கால்வாய்

Advertisement

சுவாமியார்மடம் : சுவாமியார்மடம் அடுத்த சிராயன்குழி வழியாக சிற்றாறு பட்டணம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் புதர்மண்டி, குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இது குறித்து பொதுமக்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை சார்பில் கால்வாயின் இரு பக்கங்களிலும் நிறைந்து காணப்பட்ட புதர்கள் மற்றும் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இந்நிலையில் தற்போது மீண்டும் கால்வாய் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் நிறைந்து கழிவுநீர் ஓடைபோல் காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்புகள், வெளியூர் செல்லும் தனியார் பஸ்கள் நிறுத்தும் இடம் என எப்போதும் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இந்த பகுதியில், கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் பொறுப்புடன் குப்பைகளை நீர்நிலைகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News