தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆருக்கு பயந்து மே.வங்கத்தில் இருந்து தப்ப முயன்ற 48 வங்கதேசத்தினர் கைது

கொல்கத்தா: மேற்குவங்கத்தின் வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பாசிர்ஹாட் எல்லைப்பகுதிகள் வழியாக சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கு செல்ல முயன்ற 15 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) காலை 33 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குவங்கம் மற்றும் பிற மாநிலங்களில் கூலி வேலை செய்து வந்தவர்கள்.

Advertisement

மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை நடத்தப்பட உள்ளதால் தாங்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவோம் அல்லது நாடு கடத்தப்படுவோம் என்ற பயத்திலேயே அவர்கள் தங்கள் சொந்த நாடான வங்கதேசத்துக்கு செல்ல முயன்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என தெரிவித்தனர்.

Advertisement

Related News