தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணி ம.பி., மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் பலி

டாமோ: மத்தியப்பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணி அழுத்தம் காரணமாக இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். சட்லாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் ராமகாந்த் பாண்டே. இவர் மண்டிடீப் பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதேபோல் டாமோ மாவட்டத்தின் ரஞ்ச்ரா கிராமத்தில் பூத் நிலை அதிகாரியாக இருந்த ஆசிரியர் கோண்ட் வியாழன்று மாலை கணக்கெடுப்பு படிவங்களை நிரப்பும்போது பலியானார். மேற்கு வங்கத்தில் நடியா மாவட்டத்தில் கிருஷ்ணாநகரில் பங்காள்ஜி பகுதியில் பூத் நிலை அதிகாரியாக இருந்த ரின்கு தராப்தார்(52) என்ற பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

Advertisement

Advertisement

Related News