தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர்: ரேஷன் கார்டை ஆதாரமாக ஏற்க வலியுறுத்தல்

கொல்கத்தா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ரேஷன் கார்ட்டை ஆதாரமாக ஏற்க கம்யூ. கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. மேற்கு வங்கத்தில், இடது சாரி கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆர்எஸ்பி, ஏஐஎப்பி, சிபிஐ(எம்எல்)சார்பில்அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனுவில்,‘‘ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை தகுதியான வாக்காளர்களின் சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐ.ஆர்) என்பது குடியுரிமையை சரிபார்ப்பதற்கான ஒரு பயிற்சி அல்ல என்பதை தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்த வேண்டும். உண்மையான வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News