தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘எஸ்.ஐ.ஆர்’ பணி தொடங்கியது; கொல்கத்தாவில் மம்தா பேரணி

கொல்கத்தா: எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தா தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘மகா மிச்சில்’ என்ற பெயரில் மாபெரும் கண்டனப் பேரணிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொல்கத்தாவின் செஞ்சாலை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான ஜோராசங்கோ தாகுர்பாரி வரை இந்தப் பேரணி நடைபெறுகிறது.

Advertisement

இந்தப் பேரணிக்கு முன்னதாக பேசிய மம்தா பானர்ஜி, ‘இந்த சிறப்புத் திருத்தப் பணி என்பது, மவுனமான, கண்ணுக்குத் தெரியாத தேர்தல் முறைகேடு. இது, சிறுபான்மையினர் மற்றும் உண்மையான வாக்காளர்களின் வாக்குகளைப் பறிக்கும் நோக்கில், பின்வாசல் வழியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) அமல்படுத்தும் முயற்சி’ என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரம், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதலை மேலும் பலப்படுத்தியுள்ளது.

Advertisement

Related News