தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

சென்னை: எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் ஜாக்கோடா ஜியோ ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இன்றைய தினம் அனைத்து துறை செயலாளர்களுக்கும்  சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

அதன்படி No Work No Pay என்பதை அடிப்படையாக கொண்டு சம்பளம் அளிக்கப்படாது என தெரிவித்தார். மேலும், நாளை காலையில் அலுவலகத்திற்கு வந்தவர்கள் தொடர்பான பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு தமிழ்நாடு அரசு மனிதவள மேலாண்மைத்துறை துறைக்கு அளிக்க வேண்டும். அதன்படி துறை மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை, எத்தனை பணியாளர்கள் வந்தார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நாளை காலை சம்மந்தப்பட்ட துறையின் செயலாளர்கள் மனிதவள மேலாண்மைத்துறைக்கு அளிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

Advertisement

Related News