தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட வாய்ப்பு: பிரேமலதா குற்றச்சாட்டு

மானாமதுரை: எஸ்ஐஆர் மூலம் அனேகரின் வாக்குகளை திருட வாய்ப்பு உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். `உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்னும் பெயரில் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நேற்றிரவு நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருப்போரின் பெயர்களை நீக்கிவிட்டு இறந்தவர்கள், இடம்மாறி சென்றவர்களின் வாக்குகளை போட முயற்சி நடக்கிறது.

Advertisement

நிறைய பேரின் வாக்குகளை திருடக்கூடிய வாய்ப்புள்ளது. நமது மக்களுக்கு வாக்கு திருட்டு பற்றி கட்சியினர் வீடு, வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும். வாக்காளர்கள் நமக்கு வாக்கு உள்ளதா என்பதை வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்தான் அரசின் திட்டங்கள், பயன்கள், சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். நமது வாக்கை உறுதி செய்துகொண்டால் அதை திருடுவதற்கு எந்த கொம்பனாலும் முடியாது. அதையும் மீறி வாக்கு திருட்டு நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News