தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒற்றை பேனாவால் தமிழ்நாட்டு மக்களின் மனதை கட்டிப்போட்டவர் கலைஞர்: வீடியோ பதிவு வெளியிட்டு திமுக புகழாரம்

சென்னை: கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கலைஞர் எனும் வார்த்தையை கேட்டாலே கலைஞர் தான் நமது நினைவுக்கு வரும். தமிழ்நாட்டை செதுக்கியதால் கலைஞரா?. ஏழை, எளிய மக்களை உயத்தியதால் இவர் கலைஞரா?. இல்லை கலைகளின் கலைஞரா, அரசியல் கலைஞரா?. கலைஞரின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். தன் இறுதி மூச்சு வரை கவிதை, கட்டுரை, திரைப்பட வசனங்கள், பாடல் வரிகள், திரைக்கதை என தனது ஒற்றை பேனா மூலம் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்ட கலைக்கூடாரம் கலைஞர். ஏழை, எளிய மக்களை உயர்த்தி மக்களால் கலைஞர் ஆனார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.