தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாடகர் ஜூபின் கார்க் மரணம் அசாம் சிறை முன்பு வன்முறை: போலீஸ் வாகனங்கள் எரிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ஜூபின் கார்க். அண்மையில் சிங்கப்பூரில் மர்மமாக மரணம் அடைந்தார். இதுகுறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வடகிழக்கு இந்தியா விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளரும், இசையமைப்பாளருமான சித்தார்த் சர்மா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு, பக்சா மாவட்டம் முஷல்பூர் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜூபின் கார்க்கின் ரசிகர்கள், குற்றவாளிகளை ஏற்றி சென்ற காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

Advertisement

தொடர்ந்து சிறைக்கு வௌியே நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் மாறியது. இந்த சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை பக்சா மாவட்டம் முழுவதும் இணையம், மொபைல் டேட்டா சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Related News