தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாடகர் ஜூபின் கார்க் மரணம் தொடர்பாக சிங்கப்பூருடன் இந்தியா பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம்

கவுகாத்தி: வட இந்தியாவின் பிரபல பாடகரான ஸூபின் கார்க் சிங்கப்பூரில் கடந்த 19ம் தேதி கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது தவறி விழுந்து ஜூபின் கார்க் உயிரிழந்தார். சிங்கப்பூரில் பாடகர் இறந்ததை விசாரிப்பதற்காக சிறப்பு டிஜிபி எம்பி குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் அரசு அமைத்துள்ளது.

Advertisement

இந்நிலையில் பாடகரின் மரணம் தொடர்பாக சிங்கப்பூர் உடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கோரி மாநில அரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தள பதிவில்,‘‘பாடகர் ஜூபினின் மரணம் தொடர்பாக அசாம் காவல்துறை பதிவு செய்த எப்ஐஆர் தொடர்பாக உள்துறை அமைச்சகம் இப்போது பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை முறையாக செயல்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement