தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உதவி இயக்குனர் கொலை மிரட்டல்: பாடகர் எஸ்.பி.பி.சரண் புகார்

சென்னை: மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவரது மகன் திரைப்பட நடிகர், பாடகர் எஸ்.பி.பி சரண் (எ) கல்யாண் சரண். இவருக்கு சொந்தமாக சாலிகிராமம் சத்யா நகரில் ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டை திரைப்பட உதவி இயக்குனர் திருஞானம் என்பவருக்கு கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாடகைக்கு விட்டுள்ளார். முன்பணம் ரூ.1,50,000 மற்றும் மாத வாடகை ரூ.35,000 என பேசி வீட்டை வாடகைக்கு விட்டார். ஆனால் வீட்டிற்கு வாடகை பணம் கொடுக்காமலும் முன் பணமாக கொடுத்த ரூ. 1,50,000 பணத்தையே கல்யாண் சரண் கழித்து கொண்டதாக தெரிகிறது.

Advertisement

இந்நிலையில் 23 மாதங்களாக திருஞானம் வாடகை கொடுக்கவில்லை, வாடகை பணம் தராமல் திருஞானம் அலைக்கழித்துள்ளார். இது குறித்து பாடகர் கல்யாண் சரண் கேட்ட போது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்யாண் சரண் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News