தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று: மீண்டும் முககவசம் அணிய அறிவுரை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணியும்படி சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில்,‘‘சிங்கப்பூரில் கடந்த மே 5 முதல் 11ம் தேதிக்குள் 25900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Advertisement

தொற்று பாதிப்பால் சராசரியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 181ல் இருந்து 250ஆக உயர்ந்துள்ளது. நாம் புதிய கொரோனா அலையின் தொடக்க நிலையில் இருக்கிறோம். இது சீராக அதிகரிக்கும். அடுத்த இரண்டு முதல் 4 வாரங்களில் தொற்று அலை உச்சத்தில் இருக்கும். அதாவது ஜூன் மாத நடுவில் அல்லது இறுதியில் தொற்றுபரவல் உச்சத்தில் இருக்கும். எனவே பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடியுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News