தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு கடத்தல் ரூ.7 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்

கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை கோவை வந்த சிங்கப்பூர் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பஹத் மோன் முஜீப், சுஹைல் வாழமத் உபைதுல்லா ஆகியோரிடம் ரூ.7 கோடி மதிப்புள்ள மண்ணை பயன்படுத்தாமல் நீரின் மூலம் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வளர்த்த 6.7 கிலோ ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். இதே விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம் மற்றும் பாண்டி துரை சுப்பையா ஆகியோர் ரூ.18.67 லட்சம் மதிப்புள்ள 28 டிரோன்களை சுங்க வரி செலுத்தாமல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement