தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தகுதி சுற்றில் சிங்கப்பூரிடம் 2-1 என தோல்வி: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்தியா

கோவா: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த தொடர் 2027ம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் நடந்து வருகிறது. 24 அணிகள் தலா 4 என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.‘சி’ பி பிரிவில் இடம் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் தனது 4வது லீக் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோதியது.

Advertisement

இதில் ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் லலியன்சுவாலா சாங்டே கோல் அடிக்க முதல் பாதியில் 1-0 என இந்திய முன்னிலை பெற்றது. 2வது பாதியில் சிங்கப்பூரின் சாங் உய்-யங் 44, மற்றும் 58வது நிமிடங்களில் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதற்குபதில் கோல் அடிக்க இந்தியா கடைசி வரை போராடியும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் 2-1 என இந்தியா தோல்வி அடைந்ததுடன், ஆசிய கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பையும் இழந்தது. சி பிரிவில் 4 போட்டியில் 2 டிரா,2 தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இந்தியா உள்ளது.

Advertisement