எளிய குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி: கோவி.செழியன் பேட்டி
Advertisement
எனவே புகழ்பெற்ற துறையாக விளங்கிய உயர்கல்வி துறையை இன்னும் மேம்படுத்த, அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை முதல்வர் அந்த துறையில் நியமித்திருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்கிற தத்துவம் தான் திராவிட மாடலின் அடிநாதம். அந்த அடிப்படையில் புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர்கல்வியின் அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். இந்தியாவுக்கே ரோல் மாடலாக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வருக்கு நன்றி. துணை முதல்வர் வழிக்காட்டுதலின்படி என்னுடைய பணியை அமைத்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement