தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லி பாய்ன்ட்...

Advertisement

* அரைஇறுதியில் படோசா

பெய்ஜிங்கில் நடைபெறும் சீனா ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா(26வயது, 19வது ரேங்க்) 6-1, 7-6(6-4) என்ற நேர் செட்களில் சீனாவின் சுயாய் ஜாங்கை(35வயது, 30வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

* அசாரூதினுக்கு நோட்டீஸ்

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின். தனது பதிவிக் காலத்தில், அங்குள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் அரங்கின் மேம்பாட்டு பணிகளை செய்ததில் சுமார் 20 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அசாரூதீனுக்கு அமாலக்கத் துறை ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.

* தமிழ்நாடு வெற்றி

அரியானாவில் அகில இந்திய அளவிலான பிசிசிஐ யு19 பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதில் நேற்று நடந்த பி பிரிவு லீக்ஆட்டத்தில் தமிழ்நாடு-விதர்பா அணிகள் மோதின. அதில் விதர்பா 20ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 82ரன் எடுத்தது. தமிழ்நாடு 18.5ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 83ரன் எடுத்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

* இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுக்கு இடையில் பல்வேறு மோதல்கள் தொடரும் நிலையில் ‘அக்.25ம் தேதி சிறப்பு பொதுக்குழு நடைபெறும்’ என்று அதன் தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News