தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சில்லி பாய்ன்ட்...

* எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே உட்பட 10 அணிகள் களம் காணும் இந்த தொடரின் இறுதிப் போட்டி செப்.29ம் தேதி நடைபெறும். இன்று மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஒன்றிய தலைமைச் செயலகம் - ஒடிஷா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் பாரத் பெட்ரோலியம் - தமிழ்நாடு அணிகள் களம் காணுகின்றன.
Advertisement

* சென்னை டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7.00 மணி முதல் சேப்பாக்கம் ஸ்டேடிய வளாகத்தில் வாங்கலாம்.

* துலீப் கோப்பையின் கடைசி சுற்று போட்டிகள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இன்று தொடங்கிறது. இந்தியா ஏ,பி,சி,டி என 4 அணிகள் தலா 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளதில் சி,பி,ஏ முதல் 3 இடங்களில் முறையே 9, 7, 6 புள்ளிகளுடன் உள்ளன. டி அணி 2 ஆட்டங்களிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.

* இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்கள் செப்.19, 21, 24, 27 தேதிகளில் நடைபெறும். ஏற்கனவே நடந்தடி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

* 632 நாள் இடைவெளிக்குப் பிறகு ரிஷப் பன்ட் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.

Advertisement