தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிலம்பம் போட்டிக்கான பிரத்யேக ஏஐ டிஜிட்டல் ஸ்கோர் போர்டு: புதிய கண்டுபிடிப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை

மதுரை:தமிழர் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் கலையைக் கற்க டிஜிட்டல் யூக சிறார்களும் ஆர்வம் காண்பிக்கும் சூழலில் சிலம்பம் போட்டிக்கான பிரத்யேக ஏஐ டிஜிட்டல் ஸ்கோர் போர்டு கண்டுபுடித்து அசத்தியுள்ளார் மதுரையை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளரும், பொறியாளர் சிவபாண்டியன்.

Advertisement

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்ட சிலம்பம் மற்றும் ஆடைகளை வீரர்கள் அணிந்து கொண்டு சிலம்பம் விளையாடும் போது சிலம்பத்தில் தொடுதல் மூலம் வீரர்கள் எடுக்கும் ஒவ்வரு புள்ளிகளும் துல்லியமாக, இந்த ஸ்கோர் போர்டு பதிவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இருவர் விளையாடும் தொடுமுறை சிலம்பம் போட்டியை தொடுதல்காண புள்ளிகள் வழங்குவதில் சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளை தவிர்க்க ஏஐ டிஜிட்டல் ஸ்கோர் போர்டு உதவும் என்கிறார் சிவபாண்டியன்.

சிலம்பம் விளையாடும் போட்டிகளில் ஏஐ டிஜிட்டல் ஸ்கோர் போர்டு பயன்படுத்த சிலம்பம் அட்டா சங்கங்களை அணுகியுள்ளதாக கூறும் சிவபாண்டியன் தனது கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Related News