சீக்கியரை கொல்ல சதி செய்த வழக்கில் அமெரிக்காவுக்கு இந்தியர் நாடு கடத்தல்: செக்குடியரசில் இருந்து கொண்டு செல்லப்பட்டார்
Advertisement
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிகில் குப்தா அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை செய்வதற்காக ஒருவரை ஏற்பாடு செய்த சதி நிரூபிக்கப்பட்டால் நிகில் குப்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
Advertisement