தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீக்கிய விழாவில் இந்துக்களுக்கு அனுமதி இல்லை 14 இந்தியர்களை திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்

சண்டிகர்: சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழாவையொட்டி பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மத தலங்களுக்கு சென்று பார்ப்பதற்கு 1900 பேர் அட்டாரி-வாகா எல்லை வழியாக நேற்றுமுன்தினம் பாகிஸ்தானுக்குள் சென்றனர். பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா நான்கானா சாஹிப், குருத்வாரா பஞ்சா சாஹிப், குருத்வாரா சச்சா சாஹிப், குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளிட்ட சீக்கிய புனித தலங்களுக்கு சென்று அவர்கள் வழிபடுவார்கள்.

Advertisement

டெல்லியை சேர்ந்த அமர் சந்த் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் நான்கானா சாஹிப்புக்கு சென்றார். அப்போது நீங்கள் இந்து என்பதால் சீக்கிய யாத்திரையில் அனுமதிக்க முடியாது என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். அமர்சந்த் குடும்பத்தினரும் வேறு சிலர் உட்பட 14 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அமர்சந்த் கூறுகையில்,பக்தர்கள் புனித யாத்திரை செல்வதற்கு நாங்கள் ரூ.95,000 பணம் கொடுத்தோம். பஸ்சில் அமர்ந்திருந்த எங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கீழே இறக்கி திருப்பி அனுப்பிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

Advertisement

Related News