தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய மருத்துவ கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு சித்தா மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

தியாகராஜ நகர் : ஐந்தாவது தேசிய மருத்துவ கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, பாளை. அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேனர்களை ஏந்தியபடி 250 மாணவ- மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். கல்லூரி முதல்வர் வேங்கடப்பன், ஊர்வலத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

அப்போது அவர் பேசுகையில்,சித்த மருத்துவ நோய்களுக்கு மருந்து அளிப்பது குறித்த அனைத்து விவரங்களையும் டாக்டர்கள் அறிந்திருப்பார்கள். நோயாளிகள் இந்த அறிவுரைகளை சரியான முறையில் பின்பற்றுவது அவசியம்.அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதுகுறித்து நோயாளிகள் மத்தியில் விளக்குவது ஒவ்வொரு சித்தா டாக்டருக்கும் கடமையாகும்.

இந்த நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது, என்றார். ஊர்வலம் நூற்றாண்டு மண்டப சாலை, வஉசி மைதானம் பின்பக்க சாலை, தெற்கு பஜார் வரை சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. ஒருங்கிணைப்பாளர் சுல்பின் நிஹார், இளநிலை ஆராய்ச்சியாளர் கவிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement

Related News