சுப்மன் சூப்பர் கேப்டன்
Advertisement
முதல் டெஸ்ட்டில் ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களை சார்ந்து இருந்தார். ஆனால் 2வது டெஸ்ட்டில் தனது இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டார். அடுத்து 3வது டெஸ்ட்டில் ஏற்பட்டது லேசான பின்னடைவு தான். இப்போது 8 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 4வது டெஸ்ட் நடைபெற உள்ளது. மான்செஸ்டரில் நடக்க உள்ள அந்த டெஸ்ட்டில் சுப்மன் கில்லின் சிறந்த ஆட்டத்தை நாம் பார்க்கலாம். அவர் சூப்பர் கேப்டனாகவும் ஜொலிக்கப் போகிறார்’ என்று கூறியுள்ளார்.
Advertisement