தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வேலை

1. இளநிலை உதவியாளர் : 10 இடங்கள். சம்பளம்: ரூ.18,500-ரூ.58,600. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

2. கூர்க்கா: 2 இடங்கள்.

3. திருவலகு: 4 இடங்கள்.

4. கால்நடை பராமரிப்பாளர்: 2 இடங்கள்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ரூ.15,900- ரூ.50,400.தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

5. பெரிய சன்னதி உடல்: 1 இடம்

6. பெரிய சன்னதி வீரவண்டி: 1 இடம்

7. பெரிய சன்னதி சேமக்கலம் மற்றும் இதர வாத்தியங்கள்: 1 இடம்

8. தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள்: 1 இடம்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம் : ரூ.18,500- ரூ.58,600.

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏதாவதொரு சமய நிறுவனம் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளிலிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

9. உதவி யானைப் பாகன்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.11,600- ரூ.36,800. தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சியளித்து கட்டுப்படுத்தி வழிநடத்தும் திறனுடன், யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கு மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

10. சலவையாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.11,600- ரூ.36,800. தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

11. கூட்டுபவர்: 6 இடங்கள். சம்பளம்: ரூ.10,000- ரூ.31,500. தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 18 லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://srirangamranganathar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2025.

 

Advertisement

Related News