தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலன் வீட்டில் வசித்த இளம்பெண் தற்கொலை

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே 6 மாதமாக காதலன் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூர் அருகே உள்ள காராளிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். அவரது மகள் அஞ்சனா (21). அதே பகுதியைச் சேர்ந்த முகமது நிஹாஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர் ஒரு தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார்.

இவர்களது காதலுக்கு அஞ்சனாவின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் ஆயூர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது காதலனுடன் செல்ல விரும்புவதாக அஞ்சனா கூறினார்.இதையடுத்து அவரை நீதிமன்றம் காதலனுடன் அனுப்பி வைத்தது. அதன்படி கடந்த 6 மாதங்களாக நிஹாசின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு வீட்டின் படுக்கை அறையில் அஞ்சனா தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார். உடனடியாக வீட்டினர் அவரை மீட்டு அருகிலுள்ள கடைக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஞ்சனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News