டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது

  டெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேர் படுகாயம் அடைந்து 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்த நிலையிலேயே 8 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் டெல்லி செங்கோட்டை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது டெல்லி...

கொலை வழக்கில் 75 ஆண்டு சிறை தண்டனை 16 ஆண்டில் விடுதலையான ‘ராப்’ பாடகர்: நண்பர்கள் உற்சாக வரவேற்பு

By Arun Kumar
3 hours ago

  நெவார்க்: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரபல அமெரிக்க ராப் பாடகர் மேக்ஸ் பி, 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஹார்லெம் பகுதியைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் சார்லி விங்கேட், தனது மேடைப் பெயரான ‘மேக்ஸ் பி’ மூலம் பரவலாக அறியப்பட்டவர். கடந்த 2006ம் ஆண்டு நடந்த...

ரூ.3,700 கோடி மோசடி மன்னன் சிறையில் இருந்தபடியே நீதிபதிக்கு மிரட்டல்: போலீஸ்காரரின் போனை பயன்படுத்தியது அம்பலம்

By Arun Kumar
3 hours ago

  லக்னோ: பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிறையில் உள்ள கைதி, போலீஸ் கான்ஸ்டபிள் செல்போனைப் பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘பான்சி’ திட்டத்தின் மூலம், சுமார் 3,700 கோடி ரூபாய் சைபர் மோசடி செய்த வழக்கில்...

டிரம்ப் பேச்சை திரித்து வெளியிட்ட விவகாரம் ‘பிபிசி’ தலைமை அதிகாரிகள் ராஜினாமா: சதியை வெளியிட்ட பத்திரிகைக்கு பாராட்டு

By Arun Kumar
3 hours ago

  வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சை திரித்து வெளியிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பிபிசி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் பதவி விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் அருகே டிரம்ப் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். அப்போது, ‘அமைதியாகவும், தேசப்பற்றுடனும்’ பேரணியாக சென்று செனட்டர்கள் மற்றும்...

மாலியில் 5 தமிழர்கள் கடத்தல்: உடனடியாக மீட்க வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!

By Nithya
4 hours ago

சென்னை: மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மற்றும் அல்-கொய்தா அமைப்புகளால் பல்வேறு இடங்களிலும் வன்முறை பரவி காணப்படுகிறது. அவர்கள் மக்களிடையே வன்முறையை பரப்புவதுடன், வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்துவதும்,...

70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

By Lavanya
4 hours ago

சென்னை: 70 வயது பூர்த்தியடைந்த 200 மூத்த தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு...

தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் கலாச்சாரம் அதிகரிப்பு : உச்சநீதிமன்றம் கவலை

By Porselvi
4 hours ago

மும்பையில் நடந்து வரும் நகைகள் மற்றும் ஆக்ஸ சரிஸ்களுக்கான கண்காட்சியில் இந்த வருடம் இந்தியர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தியப் பிரபலங்கள் கழுத்தில் அணிந்து வந்த பாம்பு வடிவ நகைகள். அதிலும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் என இந்த பாம்பு நெக்லஸில் காட்சி கொடுத்தனர். உலக கோடீஸ்வரர்களின் நகைப்பெட்டிகளையும் அவர்கள் கழுத்தையும் மட்டுமே அலங்கரித்த இந்த...

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!!

By Nithya
5 hours ago

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள்...

மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

By Gowthami Selvakumar
5 hours ago

டெல்லி: மக்களவை மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியை வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் நீதிபதிகள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு என அறிவுறுத்தினார். மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்...

தூய்மைப் பணியில் ஈடுபட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி

By Arun Kumar
5 hours ago

  வேளச்சேரி: பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மைப் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை சர சரமாரியாக தாக்கியபோது தப்பியோடிவிட்டார். சென்னை மாநகராட்சி அடையார் மண்டல தூய்மை பணியாளர்கள் இன்று காலை அடையார் மேம்பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குவந்த ஒரு வாலிபர் திடீரென பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் பாலியல் சீன்டலில் ஈடுபட்டதால்...