தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை: ஒரே நாளில் 113.71 மில்லியன் யூனிட் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து சாதனை

சென்னை: காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு மீண்டும் சாதனை படைத்துள்ளது. ஒரே ஆண்டில் 23வது முறையாக 100 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் விநியோகம் கழகம் தகவல்படி, ஒரே நாளில் 113.71 மில்லியன் யூனிட் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 23 முறை 100 மில்லியன் யூனிட்டை கடந்து காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான 21 முறை என்ற சாதனையை முறியடித்தது புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 - ஜூலை 25க்குள் 7,150 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சரசரியாக தலா 5,500 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. நடப்பாண்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் ஆண்டு முடிவில் அதிக மின் உற்பத்தி செய்து புதிய சாதனை படைக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News