தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது மீனவர்கள் கைதைக் கண்டித்து குடும்பத்தினர் சாலை மறியல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மின் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை குறைந்த படகுகளுடன் மீனவர்கள் மின் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது நெடுந்திவு அருகே மின் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர்களை இலங்கை கடல்படையினர் விரட்டி அடித்ததுடன் எல்லை தாண்டி மின் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மற்றும் பாம்பன் நாடு படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

மீனவர்கள் கைது செய்ப்பட்டதை கண்டித்து தங்கச்சிமடத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பேரும் பரபரப்பு நிலவியது. இலங்கை கடற்படையினர் அத்துமீறல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்.

Related News