தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்: பா. ரஞ்சித் பிணையில் விடுவிப்பு

திருப்பூர்: நாகப்பட்டினம் மாவட்டம் விழுத்தமாவடி பகுதியில் கடந்த 13 ஆம் தேதி நடந்த வெட்டோவோம் படத்தினுடைய ஒரு சண்டை காட்சி எடுக்கப்பட்டபோது கார் ஆனது 10 அடி உயரத்தில் பறந்து விழுந்த நிலையில் கார் உள்ளே சிக்கி சண்டை பயற்சியாளர் மோகன்ராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ப.ரஞ்சித் அதேபோல நீலம் புரொடக்ஷன் மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் அலட்சியமாக செயல்பட்டு உயிர்சேதம் ஏற்படுத்திய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள். இந்த நிலையில் சண்டை கலைஞர் வினோத் தயாரிப்பு நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட முன்ஜாமீன் எடுத்த நிலையில் ப.ரஞ்சித் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

காலை 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வருகை தந்தவர் 1 மணி நேரத்துக்கு மேல் காரிலேயே காத்திருந்து சுமார் ஒரு 12 மணி அளவில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் கீழ்வேளூர் நீதிமன்றதில் ஆஜராகி உள்ளார்.முன்ஜாமீனுக்கு உரிய ஜாமீன்தாரர் 2 பேரை அவர்கள் இருக்க நிலையில் வழக்கறிஞர்களோடு போராட்டம் நடந்த நிலையில் முன்ஜாமீனுக்குகாக ஜமீன்தார்களை எழுப்பி அவர் உரிய ஆவணங்களை சமர்பித்ததால் பிணையில் அவர் தற்போது விடுவிக்கப்பட்டார்.

Related News