தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து பள்ளி மாணவர்கள்: சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை kon பலையத்திற்கும் அண்ணா நகருக்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல 13 ஆண்டுகளுக்கு முன்பு lc 94 ரயில்வே கேட் பயன்பாட்டில் இருந்தது. காரைக்குடி மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டத்திற்காக அந்த ரயில்வே கேட் கடந்த 2012 ஆம் ஆண்டு அகற்றபட்டது.

அப்பகுதி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக சுரங்க பாதை அமைக்க ரயில்வேதுறை ரூ. 2.38 கோடி ஒதுக்கிடும் செய்தும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் தினமும் பள்ளி குழைந்தைகளும் பொதுமக்களும் அபத்தனமுறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

கடலூர் ரயில் விபத்துக்கு பிறகு ஒரு ஒரு நாளும் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆயிரக்கனக்கான பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் தினமும் lc 94 ரயில்வே கேட்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். எனவே ரயில்வே துறையினர் உடனடியாக சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்திள்ளனர்.