தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போரை விட நிச்சயம் கொடியது பசிப்பிணி: பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்!

காசா: பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. போதிய உணவின்றி பலர் உயிரிழந்துள்ளனர். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், போர் முனையால் அழிக்கப்பட்ட இடத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் இந்த மனித தலைகள் உணவுக்காக அல்லாடுகின்றன. போர் சூழல் ஒரு இனக்குழு மக்களை எத்தகைய நெஞ்சம் பதற வைக்கும் சூழலுக்கு தள்ளி இருக்கிறது என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி. பாசியால் பற்றி எரியும் வயிற்றை சற்று குளிர்விக்க, பெரும் கூட்டமாக திரண்டு நிற்கின்றனர் காசா மக்கள்.
Advertisement

பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் ஒருவேளை உணவின்றி துயரில் வாழும் காட்சிகள் உலகையே உலுக்கி உள்ளன. உணவு பொருள் விநியோகத்தை இஸ்ரேல் தடுப்பதாகவும், உலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அமீரகம் சார்பில் பாலஸ்தீன மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மத்திய காசா பகுதியில் சரக்கு விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் உணவு பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வீசப்பட்டன. இருப்பினும் தங்களுக்கு இந்த உணவு பொருட்கள் போதாது என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் கூடுதல் உணவுகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக ஜோடார் நாடும் இதே போன்று உணவு பொருட்களை வழங்கி இருந்தது.

Advertisement