தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் டயர் வெடித்து விபத்து

செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவில் அருகே மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் சாலையில் சிதறிய மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.
Advertisement

சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது மினி லாரியின் பின் டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மினி லாரி சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது

அப்போது வாகனத்தில் இருந்த மீன்கள் மொத்தமும் சிதறி சாலையில் கொட்டியது. சாலையில் கொட்டிய மீன்களை அப்பகுதி மக்களும் வழியில் சென்ற வாகன ஓட்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர். பின்பு விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மினி லாரியை அப்புறப்படுத்தினர்

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்ததில் ஓட்டுநரின் பெயர் சதீஷ் வயது 28 என்பதும் சென்னை காவாங்கரையிலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி சென்றதும் தெரியவந்தது. சாலையில் கொட்டிய மீன்களை மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லி சென்றனர் அந்த காட்சிகளும் இணையத்தில் பரவுகிறது

அதே போல சாலையில் கொட்டிய ஐஸ் கட்டிகளை போக்குவரத்து போலீசார் துடப்பம் மற்றும் மண்வெட்டி மூலம் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர் அந்த காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாக பதிவு வருகிறது. இந்த லாரி விபத்து ஏற்பட்டதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் போக்குவரத்தில் சில ஏற்பட்டுள்ளது வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அலுவலகத்தில் செல்கின்றன.

 

 

 

Advertisement

Related News