தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குகுர்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பாரின் மனைவி ஐஸ்வர்யா நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மாலை திடிர் என பிரசவவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரது கணவர் 108 அம்புலன்ஸ் உதவி அணுகி உள்ளார் சிறிது நேரத்தில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று பிரசவவலியில் துடித்து கொண்டிருந்த ஐஸ்வர்யாவை ஏற்றிக்கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லுரி மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருந்தது.

ஆனல் பிரசவவலி அதிகரித்து ஐஸ்வர்யாவிற்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் விருதுநகர் அரசு கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related News