தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நியூயார்க் நகரை உலுக்கிய துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் பரிதாப பலி: தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை

Advertisement

நியூயார்க்: நியூயார்க் நகரில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள பார்க் அவென்யூவில் என்.எஃப்.எல் மற்றும் பிளாக்ஸ்டோன் போன்ற முக்கிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்குள்ள பெரிய கார்ப்பரேட் அலுவலகக் கட்டிடத்திற்கு அருகே நீளமான துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினார்.

இதில், அப்பகுதியில் நின்றிருந்த போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். குண்டு துளைக்காத ஆடைகள் அணிந்த நூற்றுக்கணக்கான போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், ட்ரோன் பிரிவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அலுவலகம் முடியும் பரபரப்பான நேரத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் அப்பகுதியை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News