தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை..!!

Advertisement

டெல்லி: மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 12 பேரையும் கடந்த 21ம் தேதி விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.அந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.என். சுந்தரேஷ் , என்.கோபி சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

முதலில் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டி ஜெனரல் துஷாந்த் மேத்தா இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரினார். இருப்பினும் இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதால் மீண்டும் அவர்களை சிறையில் அனுப்புவதற்கான கேள்வி எழவில்லை என்பதால். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை பிற மோச வழக்குகளில் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்ததுடன். இந்த விவகாரத்தில் எழும் வழக்குகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 12 பேருக்கும் நோட்டீஸ் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News