தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு: கே.ஆர்.பி. அணை அருகே குழி தோண்டி அழிப்பு

Advertisement

கிருஷ்ணகிரி: தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை ஏற்றி வந்த லாரியை கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை குழி தோண்டி புதைத்து அழித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரி பட்டினம் திம்மாபுரம், மலையாண்ட அல்லி, வேலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கட்லா, ரோகு,சபாரி போன்ற நண்ணீர் வகை மீன்களை வளர்த்து வருகின்றனர். கொடூர குணம் கொண்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் ஒன்றிய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் சில இடங்களில் ஐவகை மீன்கள் வளர்க்கப்படுவதாக புகார்கள் வந்தது. இதனை அடுத்து காவேரி பட்டினம் அருகே மிட்டஅலி கிராமத்தில் சோதனையிட்ட அதிகாரிகள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து விற்பனைக்காக லாரியில் ஏற்றி செல்வதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே குழி தோண்டி புதைத்து அழித்தனர். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்த நபர்களை மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

 

Advertisement

Related News