தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இமாச்சலில் கடந்த ஒரு மாதத்தில் கனமழை தொடர்பான பாதிப்புகளால் 164 பேர் உயிரிழப்பு..!!

Advertisement

இமாச்சல்: இமாச்சலில் கடந்த ஒரு மாதத்தில் கனமழை தொடர்பான பாதிப்புகளால் 164 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இமாச்சலின் மண்டி பகுதி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை கோடி தீர்த்து வருகிறது. இதனால் மண்டி, காங்க்ரா, சம்பா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மண்டி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

சண்டிகர்- மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மண்டி-குல்லு இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. சேரும், சகதிகளுக்கும் இடையே கார்கள் உருக்குலைந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏராளமான வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் மண்டி நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisement