தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கடலூர் அருகே அறுந்து கிடந்த உயிர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் மாங்குடி கிராமத்தில் அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி கஜேந்திரன் உயிரிழந்தார் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட வடக்குமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் விவசாயி இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழைந்தைகள் உள்ள நிலையில் இன்று காலை விவசாயம் செய்யும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயல்வெளிக்கு மின்மோட்டார் போட சென்ற போது உயர் மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் கால்வைத்துள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்தில் விவசாயி கஜேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மனைவி மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாதாந்திர பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் உறிய முறையில் மின்வரிய ஊழியர்கள் அதிகாரிகள் அலட்சியமாக பணிபுரித்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் பணிகளை சரியாக செய்யாததால் தற்பொழுது இந்த விவசாயி உயிரிழந்ததாக கிராமமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார். உயிரிழந்த விவசாயிக்கு உரிய நிர்வாணம் அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விவசாயி கஜேந்திரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சிதம்பரம் காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.