தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெல்லை அருகே சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு காவல் ஆய்வாளர் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

நெல்லை: நெல்லை மாவட்டம் பாப்பாகுடியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தினருக்கும் நேற்று இரவு திடீரென தகராறு ஏற்பட்டு இருகிறது. இந்த தகராறு காரணமாக அந்த பாப்பாக்குடி பகுதியில் பதட்டமான சூழல் நிலவியுள்ளது தகவல் அறிந்த பாப்பாகுடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் அப்பகுதிக்கு சென்று தகராறை தீர்த்துவைப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டுஉள்ளர்.

அந்த சிறுவன் வந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக அருகில் உள்ள கழிவறையில் பதுங்கி கொண்டிருந்திருக்கிறார் தொடர்ந்து அந்த கழிவறையில் இருந்த கதவை ஆய்வாளர் முருகன் அவர்கள் திறக்கமுயன்ற போது உள்ளே இருந்த சிறுவன் அரிவாளால் அந்த ஆய்வாளர் கையில் வெட்ட முயன்று இருக்கிறார் ஆய்வாளர் முருகன் தன்னை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கி எடுத்து சிறுவனின் காலில் சுட்டதாக கூறப்படுகிறது .

தொடர்ந்து இருவரும் காயம் அடைந்த சிறுவன் மற்றும் ஆய்வாளர் முருகன் இருவரும் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இது தொடர்பாக நேற்று இரவு மோதலில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட தகவலின் அடிப்படையில் 17 வயது சிறுவன் மற்றும் இன்னொரு சிறுவன் அவரோடு சேர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டடிள்ளது.

Related News