தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெடிகுண்டு மிரட்டல்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காவல்துறை சோதனை

மதுரை: வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காவல்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். டி.ஜி.பி அலுவலகத்திற்கு ஒரு மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்மந்தமாக ஒரு தகவல் வந்தனர். அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், அருகில் இருக்கக்கூடிய தர்கா ஆகியவற்றிற்கு வெடிகுண்டு வச்சிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன் அடிப்படையில் மதுரை மாநகர போலீசார் உதவியோட காவல் துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் மீனாட்சி அம்மன் கோவிலுள்ள சன்னதி பகுதிகள் மற்றும் அன்னதானம் வழங்க கூடிய இடம், தெப்பக்குளம், கோவிலுனுடைய நான்கு கோபுரம் பகுதிகளில் பக்தர்களுடைய காலனி வைக்கக்கூடிய இடங்கள் என பல்வேறு இடங்களிலும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் மேற்கொண்டனர்.

இதே மாதிரிதான் திருப்பரங்குன்றம் கோவிலின் பெரிய வீதியில் இருக்கக்கூடிய சிக்கந்தர் பாதுஷா தர்காவிலும் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மலை மேல இருக்கக்கூடிய காசிநாதர் கோவிலிலும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த மிரட்டல் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News