தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் ஆழியாறு அணை: ஆழியாறு கரையோரப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சி ஆழியாறு அணை முழு கொள்ளளவு எட்டும் நிலையில் இருப்பதால் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி ஆழியாறு அணை மொத்தம் 120 அடி உயரம் கொண்டது. கடந்த மாதம் முதலே தென்மேற்கு பருவ மழையானது தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், காவேரிக்குள் மீன்பூடிக்கும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆழியாறு அணை நீர் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், 120 கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை 119ஆக எட்டியுள்ளது. வினாடிக்கு 1,077 கன அடி தண்ணீர் ஆழியாறு அணைக்கு வந்து கொண்டு இருப்பதால் 120 கொள்ளை கொண்ட அணை திறக்கும் தருவாயில் உள்ளது. அணையை பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் மூன்று மதகுகள் வழியாக சுமார் 1,329 கனஅடி தண்ணீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆழியாறு ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றில் இறங்க கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள ஆபாய எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

Related News