தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சூரியனை நோக்கி ஏலியன் விண்கலம் ? - பீதி கிளப்பும் அறிக்கை

வாஷிங்டன்: அறிவியல் உலகை பரபரக்கவைத்துருக்கிறது ஹவர் பல் களை வான் அறிவியல் பேராசிரியர். ஹாவ்ட் லோப் உட்பட 3 பேர் வெளியிட அறிக்கை ஜூலை 1-ம் தேதி சிலியில் உள்ள அட்லஸ் தொலைநோக்கி மூலம் புதிய வான் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 3 ஐ அட்லஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வான் பொருள் வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்ற விஞ்ஞானிகளின் கணிப்புக்கு மறுப்பு எழுந்துள்ளது.

இது ஏலியன் வின்கலமாக இருக்கலாம் என்றும் கிட்டத்தட்ட மான்ஹாட்டன் நகரம் அளவுக்கு 24 கீ.மீ. பரப்பளவு கொண்ட இந்த வான் பொருளை பனி, கார்பன், பொருட்கள், சிலிகேட், ஆதிகால நீர் ஆகியவை 3 ஐ அட்லஸில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இண்டர்ஸ்டெல்லரியில் இருந்து, மணிக்கு சுமார் 2 லட்சம் கி.மீ. வேகத்தில் சூரியனை நோக்கி வருகிறது இந்த வான் பொருள் 3 ஐ அட்லஸ் இயற்கை வான் பொருளா? ஏலியன் உளவு தொழில்நுட்பமா? பூமியை உளவு பார்ப்பதற்காக வேற்றுக்கிரவாசிகள் அனுப்பிய விண்கலமாக இருக்குமோ என சந்தேகதை இந்த அறிக்கை எழுப்பிகிறது.

வியாழன், செவ்வாய், வெள்ளி, கோள்களுக்கு மிக நெருக்கமாக வந்து, அங்கு கண்காணிப்பு கருவிகள் வைக்கப்படலாம் வரும் அக்டோபரில் சூரியனுக்கு மிக நெருக்கமாக வரும்போது, எதிர்புறத்தில் பூமி இருக்கும் என்பதால் நமக்குத் தெரியாது அதோடு அதிவேகத்தில் வந்து கொண்டிருக்கும் வான்பொருளை இடைமறித்து விண்கலம் அனுப்பவதும் சாத்தியம் இல்லை இந்த சிக்கலான சூழலை ஏலியன் விண்கலம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ல் ஏலியன்கள் மனிதர்களைத் தொடர்பு கொள்வார்கள் என பாபா வாங்க கணிப்பு வன்பொருளால், பூமிக்கோ, சுரியனுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என விஞ்ஞானகள் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே இண்டர்ஸ்டெல்லரில் இருந்து வந்த வால்நட்சத்திரத்தை ஏலியன் விண்கலம் என்றவர் அவிட் இதனால் அச்சம் தேவையில்லை என பதட்டத்தை தனித்துருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

Related News